Thursday, September 29, 2011

மெளனம் ...


தமிழ்
பிரச்சனையில்லை
ஆங்கிலம்
நோ ப்ராப்ளம்
மலையாளம்
குழப்பமில்லா
உர்தூ/ஹிந்தி
பர்வா நெய்
அரபி
மாஃபி முஷ்கில்
...
...
...

இப்படி எந்த மொழியில்
நீ சொன்னாலும்
"பரவாயில்லை" என்று
சொல்லிவிடுவேன் ...

மெளனம்
கொண்டு என்னை கொல்லாதே
மொழி பெயர்க்க தெரியாமல்
தவிக்கின்றேன் ...


14 மறுமொழிகள்:

சிநேகிதி said...

ஆஹா... என்னத்த சொல்ல..? :-))

ParthaSarathy Jay said...

:)

ஸாதிகா said...

அடடா...அருமையான ”நச்” கவிதை.

தமிழரசி said...

அடடா மெளனப்போராட்டமா? அப்ப கொஞ்சம் கஷ்டம் தான்..

NIZAMUDEEN said...

காதலியுடன் போராட்டம்?
மௌன விரதமா?

Jaleela Kamal said...

என்ன மௌன மொழி.

அப்துல்மாலிக் said...

இந்த மவுனத்திற்கு விரைவில் விடை கிடைக்கும் நண்பா..

சுசி said...

மௌனம் ஒரு பேராயுதம் :))

ஹேமா said...

என்ன ஜமால்...இப்பத்தான் மௌனமொழிக்குக்குள் சிக்கித் தவிக்கிறீங்கபோல !

- இரவீ - said...

மாஃபி முஷ்கில்...

இரசிகை said...

:))

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super Kavithai

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal kavithai

மாய உலகம் said...

மௌன மொழி புரியாமல் தவிக்கும் நபர்களோட நீங்களும் ஐக்கியமாகிட்டீங்க வந்து டோக்கன் வாங்கிட்டு கியூவுல நில்லுங்க....

Post a Comment